Tuesday, March 31, 2015
Thursday, March 26, 2015
இளைங்ஞறுக்கு கிடைத்த பாராட்டு
இளைங்ஞறுக்கு கிடைத்த பாராட்டு இது சுத்தமான அல்லது தூய்மையான இந்தியா என்ற தலைப்பில் இந்திய தபால் அஞ்சல் தலை போட்டி மேற்குறிப்பிட்ட தலைப்பில் இந்திய வாழ் பொது மக்களுக்கு அறிவித்த போட்டியில் +2 மாணவரான எம்.வைபவ் ஷெனாய் என்ற இளைங்ஞறுக்கு முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் அளிக்கப்பட்டது. இவ்விளைங்ஞர் கர்நாடக மாலினமான மங்களூ ரைச்சார்ந்த இளைஞர். இவர் பல போட்டிகளில் கலந்துகொண்டு சிறந்த பரிசுகளை வென்றுள்ளார் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். இவர் இளைங்ஞர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதைத்தவிர மற்ற இரு அஞ்சல் தலைகளும்
Wednesday, March 25, 2015
இன்றைய அரசாங்கத்தின் பார்வையில் தூய்மை இந்தியாவும் அஞ்சல் தலையும்

Tuesday, March 24, 2015
தபால் தலை சேகரிப்பது இன்றைய தலைமுறைக்கு பொருந்துமா

தபால் தலை சேகரிப்பது இன்றைய தலைமுறைக்கு பொருந்துமா என்ற கேழ்வி எழலாம்.
ஆனால் இக் கேழ்வி தேவையற்ற ஒன்று. நிச்சையமாக எக்காலத்திற்க்கும் இது பொருந்தும் அதுமட்டுமல்லாமல் இது ஒரு உன்னத பொழுதுபோக்கு அம்சம் அல்லது செயல் . இது யாவரிடமும் ஒரு பரஸ்பர ஒற்றுமையை விளைவிக்கும். காரணம் ஒருவரிடமில்லாத ஒன்றை பிறரிடமிருந்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது பெற்றுக்கொள்ளலாம் . இதனால் ஒற்றுமை உணர்வு வளரும் மேலும் பரஸ்பர சிந்தனை திறன் ஓங்கும்..
உதாரணத்திற்கு சில குறிப்பிட்ட தபால் அஞ்சல் தலைகளின் பிம்பங்கள் மேலே காட்டப்பட்டுள்ளது இவை யாவுமே சிறுவர்களை மையமாக கொண்டவை. இவை சிறுவர்களின் மத்தியில் ஒரு சேகரிப்பு திறமையை நிச்சயமாக உருவாக்கும் என்ற நோக்குடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Monday, March 23, 2015
தபால் தலை சேகரிப்பதின் நோக்கம்



தபால் தலை சேகரிப்பது என்பது ஒரு பொழுது போக்கு அம்சம் மட்டும் அல்ல அதில் கிடைக்கும் சந்தோஷம் ஒரு அலாதியானது. இதற்க்கு உதாரணமாக ஒரு தபால்தலையின் முகப்பை இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் எவ்வாறு சிறுவர்கள் முழுமனத்துடன் ஈடுபட்டுள்ளனர் என்பதை தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இத் தபால் தலை வெளியிடப்பட்ட நாள் சிறுவர்கள் தினத்தை ஒட்டியதாகும். இது ஒரு உதாரணமேயன்றி முழுமையான செய்தியல்ல.
Subscribe to:
Comments (Atom)








